தமிழ்நாடு

 திருப்பத்தூரில் கனமழை

DIN

 திருப்பத்தூரில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பெய்தது.
 திருப்பத்தூரில் கடந்த இரு நாள்களாக தொடர்ந்து மாலை வேளைகளில் கனமழை பெய்து வருகின்றது.
 இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சுமார் 4 மணியளவில் திருப்பத்தூர், கசிநாயக்கன்பட்டி, கொரட்டி, செலந்தம்பள்ளி சுற்றுப்பகுதிகளில் சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் தெருக்களில் மழை நீர் தேங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT