சென்னை: தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேபாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக எம்.எல்.ஏக்களுக்கான தொகுதி மேபாட்டு நிதியை உயர்த்துவது குறித்து நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தொகுதி மேபாட்டு நிதியை ரூ.3 கோடியாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை ரூ.2.50 கோடியாக இருந்த தொகுதி மேபாட்டு நிதி தற்போது ரூ.3 கோடியாக உயர்த்தப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.