தமிழ்நாடு

தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால்? ப.சிதம்பரம் ட்வீட்

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த மாதம் 21-ஆம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், தற்போது நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதையடுத்து ப.சிதம்பரம் சார்பாக அவரது கருத்துக்களை குடும்பத்தினர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். 

இந்நிலையில், தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேச வேண்டும் என்று ப.சிதம்பரம் கருத்து ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை பதிவிடப்பட்டது. அதில்,

தமிழின மக்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் பேசினால், தமிழ் மொழியின் மேன்மையையும், தமிழ் கலாச்சாரத்தின் உயர்வையும் அனைவரும் ஏற்பார்கள் என்று ப.சிதம்பரம் சார்பாக அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT