தமிழ்நாடு

பிரதமரின் அறிவிப்பில் எந்தவித அரசியலும் இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ

DIN

பிரதமரின் அறிவிப்பில் எந்தவித அரசியலும் கிடையாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். 

இன்று சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க இரவு 9 மணிக்கு விளக்கு ஏற்றுவோம். பிரதமரின் இந்த அறிவிப்பில் எந்தவித அரசியலும் இல்லை. பொதுமக்கள் அனைவரும் வீட்டின் பால்கனியில் நின்று விளக்குள், டார்ச் லைட், மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள். அதே நேரத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மக்கள் ஒருவருக்கிடையே சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT