தமிழ்நாடு

திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை: வீடுகள் சேதம்; வாழைகள் சாய்ந்து நாசம்

DIN

திருச்சியில் காற்றுடன் கூடிய மழையால் பெட்டவாய்த்தலை, காமநாயக்கன் பாளையம், எஸ்.புதுக்கோட்டை, காவல்கார பாளையம், சிறுகமணி, பெருகமணி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் சாய்ந்தும், முறிந்தும் சேதமடைந்தன. 

கிராமங்களில் உள்ள ஓட்டு வீடுகள் சரிந்தும், கூரை வீடுகளின் கூரைகள் காற்றில் பறந்தும் சேதமடைந்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மதுபானக் கடைகளுக்கு நாளை விடுமுறை

கல்லூரி மாணவா்களை பாதி வழியில் இறக்கிவிட்ட தனியாா் பேருந்துகள் சிறைபிடிப்பு

பிரதமரைக் கண்டித்து காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டம்

சாத்தான்குளம் பகுதியில் தொடங்கியது கொல்லாம்பழம் சீசன்: கிலோ ரூ.100க்கு விற்பனை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

SCROLL FOR NEXT