தமிழ்நாடு

சென்னை புழல் சிறையில் 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள்

DIN

சென்னை புழல் சிறையில் வங்கதேசத்தைச் சேர்ந்த 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் அதே வேளையில், தமிழக அரசு தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில், சென்னை புழல் சிறையில் 8 கைதிகளுக்கு கரோனா அறிகுறிகள் இருப்பது தெரிய வந்தது. வங்கதேசத்தைச் சேர்ந்த 8 கைதிகளுக்கு  காய்ச்சல், சளி, இருமல் இருந்ததால் அவர்கள் ஸ்டான்லி மருத்துவனையில் கரோனா பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT