சென்னை, கோவை தவிர்த்து பிற மாவட்டங்களில் 889 பேருக்கு கரோனா
சென்னை, கோவை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
Updated On : 11 பிப்ரவரி, 2024 at 5:26 PM
சென்னை, கோவை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் புதிதாக 889 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் புதிதாக 1,428 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 397 பேருக்கும், கோவையில் 141 பேருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Advertisement
மாவட்டவாரியாக விவரம்: இங்கே க்ளிக் செய்யவும்..