முகப்பு
தமிழ்நாடு

செம்பரம்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:01 PM
பகிர்:


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு மீண்டும் நீர் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம்ஏரிக்கு நீர்வரத்து 3 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால் ஏரியில் இருந்து இரண்டாவது முறையாக முதல்கட்டமாக ஆயிரம் கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்படுகிறது. 

இதையடுத்து குன்றத்தூர், காவலூர், திருநீர்மலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →