தமிழ்நாடு

பல்லடத்தில் ஜெயலலிதா நினைவு நாள் அனுசரிப்பு

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

DIN


பல்லடம்: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காவது ஆண்டு நினைவு நாளையொட்டி பல்லடம் பேருந்து நிலையம் முன்பு அவரது உருவ படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. ஜெயலலிதா படத்திற்கு பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினர் கரைப்புதூர் ஏ.நடராஜன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இதில் நகர துணை செயலாளர் ஏ.எம்.ராமமூர்த்தி, முன்னாள் நகராட்சி துணைத் தலைவர்கள் சூ.தர்மராஜன், வைஸ் பி.கே.பழனிசாமி, நிர்வாகிகள் தண்ணீர்பந்தல் ப,நடராஜன், ஏ.சித்துராஜ், குங்குமம் சிவக்குமார்,சரளை விக்னேஷ், தமிழ்நாடு பழனிசாமி, யவனகதிரவன், சித்ராதேவி,ஞானம்பிகை,செல்வி,வனஜா உள்பட பலர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழக அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

ஐடிஎஃப்சி வங்கியில் ரூ. 590 கோடி முறைகேடு! அரசுப் பணம் எங்கே?

சூப்பர் 8 சுற்று: மே.இ.தீவுகளுக்கு எதிராக ஜிம்பாப்வே பந்துவீச்சு!

#t20wc | தென்னாப்பிரிக்கா இன்னும் பழைய பகையை மறக்கலை: அஹமதாபாதில் அடிபணிந்த இந்தியா! | T20 World Cup

ஃபார்மில் இல்லாத பேட்டரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்க ஆலோசனை; சஞ்சு சாம்சனுக்கு இடமா?

SCROLL FOR NEXT