தமிழ்நாடு

ஆத்தூரில்  எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

DIN

சேலம் மாவட்டம், ஆத்தூரில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு நகர் செயலாளர் அ.மோகன் தலைமையில் அனுசரிக்கப்பட்டது.

நகர அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். 

நிகழ்வில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி, மாவட்ட துணை செயலாளர் ஏ.டி.அர்ச்சுணன், மாவட்ட பிரதிநிதி பி.டி.தியாகராஜன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் டி.எம்.ராமலிங்கம், வி.முஸ்தபா, சங்கீதா முருகேசன் முன்னாள் ஒன்றிய செயலாளர் எஸ்.ஏ.ராமலிங்கம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்து நடத்துநா் தீக்குளிக்க முயற்சி

கிணறு வெட்டும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

‘இ-பாஸ்’ சந்தேகங்களுக்கு தீா்வு காண தொலைபேசி எண் அறிவிப்பு

ரயிலில் அடிபட்டு வேன் ஓட்டுநா் பலி

சாலை விபத்தில் இளைஞா் பலி

SCROLL FOR NEXT