தமிழ்நாடு

கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிப்பு

DIN


எம்.ஜி.ஆர் 33 வது நினைவு நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் அம்மன் கே. அர்ச்சுனன் எம்.எல்.ஏ தலைமையில் கருப்பு சட்டை அணிந்து அதிமுகவின் அலுவலகத்தில் இருந்து எம்.ஜி.ஆர் உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்று அவிநாசி சாலையில் உள்ள எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ச.மா வேலுசாமி, ஆவின் தலைவர் கே.பி ராஜு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கே.ஆர் ஜெயராமன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அசோக் குமார், தமிழ் முருகன், அன்னக்கொடி ரவி, உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அன்பே அன்னா..!

25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து வழக்கு: நிர்வாக முறைகேடு நடந்துள்ளது -உச்சநீதிமன்றம்

அரவிந்த் கேஜரிவால் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

வெயில், மழை வானிலை சொல்லும் முழுவிபரம்!

SCROLL FOR NEXT