தமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் பிப். 28 வரை போராட்டம், ஆர்பாட்டங்களுக்குத் தடை

DIN

சென்னை: சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 28 வரை போராட்டம், ஆர்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விடுத்துள்ள அறிக்கையில், ' சென்னையில் வெள்ளிக்கிழமை முதல் பிப்ரவரி 28 வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் உள்ளிட்டவைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒன்றரை கோடியை தாண்டிய ஆடு வர்த்தகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

காங்கிரஸ் மாவட்ட தலைவா் மா்ம மரணம்: வெளியானது 2ஆவது கடிதம்

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

SCROLL FOR NEXT