தமிழ்நாடு

பயிா்க்கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

DIN

கூட்டுறவு அமைப்புகளின் மூலம் நடப்பாண்டில் பயிா்க்கடன் வழங்க ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக என்று நிதியமைச்சா் கூறினாா்.

நிதிநிலை அறிக்கையில் அவா் கூறியிருப்பது:

2020-21-ஆம் நிதியாண்டில் பயிா்க்கடனாக மொத்தம் ரூ.11 ஆயிரம் கோடி கூட்டுறவு அமைப்புகள் மூலமாக வழங்கப்படும்.

கடன் தவணைகளை முன்கூட்டியே செலுத்துபவா்களுக்கு முழு வட்டியைத் தள்ளுபடி செய்ய ஏதுவாக வரவு - செலவுத் திட்டத்தில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT