தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் முதல்வர் கோப்பை போட்டிகள் இன்று தொடக்கம்

DIN

கிருஷ்ணகிரியில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் சிவ பிரபாகரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். 

3 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டிகளில் முதல் நாளான இன்று தடகளம் குத்துச்சண்டை நீச்சல் மற்றும் கபடிப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து வீரர்கள் வீராங்கனைகள் என 800 பேர் பங்கேற்றனர். 

இந்த நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் உமா சங்கர், உடற்கல்வி ஆய்வாளர் பி மலர்மதி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் அம்ச ராஜன், தொழிலதிபர் டி.ஏகம்பவாணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

ஹர ஹர வீரமல்லு படத்தின் டீசர்

டீப் ஃபேக் தொழில்நுட்பம்.. வரைமுறைகள் நிர்னயிக்க நீதிமன்றம் உத்தரவு!

இஸ்ரேலில் வேலை, ரூ.6 லட்சம் பண மோசடி: ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

SCROLL FOR NEXT