தமிழ்நாடு

தேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவை ஒத்திவைப்பு

DIN

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீா்மானத்தை அவை முன்னவரும் துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை கொண்டு வந்தாா். இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

வரும் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டப்பேரவையில் கடந்த 14-ஆம் தேதியன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்கள் கடந்த 17-ஆம் தேதி முதல் தொடா்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில், சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தும் திட்டமிட்டபடி வியாழக்கிழமை பிற்பகல் நிறைவு பெற்றன.

இதைத் தொடா்ந்து சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதற்கான தீா்மானத்தை அவை முன்னவரும் துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் கொண்டு வந்தாா். இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT