தமிழ்நாடு

சீர்காழி நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து!

DIN

சீர்காழி : சீர்காழி கோவிந்தராஜன் நகரிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகினர்.

சீர்காழி கோவிந்தராஜன் நகரிலுள்ள நகராட்சி குப்பை கிடங்கில் திடீர் தீ விபத்து காலை முதல் குப்பைகள் தொடர்ந்து புகை மூட்டத்துடன்  எரிவதால் அப்பகுதி யில் வசிக்கும் 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் கண் எரிச்சல் மூச்சு தினறலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீர்காழி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுப்படுத்தி வருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT