தமிழ்நாடு

இரண்டு நாள்களுக்கு வறண்டவானிலை நிலவும்

DIN

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமையும் புதன்கிழமையும் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி திங்கள்கிழமை கூறியது: தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் செவ்வாய்க்கிழமையும், புதன்கிழமையும் (பிப்.25, 26) வறண்ட வானிலை நிலவும். வெப்பநிலையும் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்தவரை, சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும். பகலில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT