தமிழ்நாடு

ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை: ரூ. 2.38 லட்சம் பறிமுதல்

DIN

ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் ரூ. 2.38 லட்சத்தைப் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சனிக்கிழமை திடீரென அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது கணக்கில் வராத ரூ. 2.38 லட்சம் ரொக்கம் சிக்கியது. இதையடுத்து ரூ. 2.38 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், சோதனைச் சாவடி ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT