நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையம் ஒன்றியம் புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சி தலைவராக 82 வயதான மூதாட்டி நல்லம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புஞ்சை புதுப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட 6 வார்டுகளை சேர்ந்த உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டனர்.