தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்து: 3 பேர் பலி

DIN

உளுந்தூர்பேட்டை அருகே திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள சாலையில் சென்றுகொண்டிருந்த கார் டயர் வெடித்தது. இதனால் எதிர்திசையில் சென்ற பேருந்துக்கு அடியில் கார் மோதி சிக்கிக் கொண்டது. 

இந்த விபத்தில்ல் காரில் பயணம் செய்த தாய், தந்தை மற்றும் குழந்தை என 3 பேரும் உயிரிழந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT