தமிழ்நாடு

தண்டலம் சிமெண்ட் கடையில் ரூ. 1.60 லட்சம் திருட்டு

DIN

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியத்தில் அமைந்துள்ள தண்டலம் கிராமத்தில் சிமெண்ட் கடை ஒன்றில் 1.60 லட்சம் திருடு போயுள்ளது.

கடைக்காரர் வீரராகவர் என்ற பாபு கல்லாப்பெட்டியில் பணத்தை வைத்து விட்டு இரவு வீடு திரும்பினார்.

இந்த நிலையில், மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு லட்சத்து அறுபது ஆயிரம் ரூபாய் திருடு போயுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த கடைக்காரர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த பெரியபாலம் காவல்துறையினர், கைரேகை நிபுணர்களை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவள்ளூர் அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை: போலீசார் தீவிர விசாரணை

மக்களை கவரும் வாக்குறுதிகள் என்னென்ன? தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஆந்திர முதல்வர்

ஏன் இந்தக் கொலைவெறி? ரத்னம் - திரை விமர்சனம்!

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

SCROLL FOR NEXT