தமிழ்நாடு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஒருவர் வெட்டிப் படுகொலை

DIN

திருச்சியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றாகத் திகழும் காந்தி மார்க்கெட் பகுதியில் ஒருவர் திங்கள்கிழமை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்துக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் வேலை செய்து வந்த வரகனேரி பகுதியைச் சேர்ந்த விஜய் ரகு (40) என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.  

கொலை செய்த பாபு என்கிற மிட்டாய் பாபு என்பவர் தப்பி ஓட்டம். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT