திருச்சியின் முக்கியப் பகுதிகளில் ஒன்றாகத் திகழும் காந்தி மார்க்கெட் பகுதியில் ஒருவர் திங்கள்கிழமை வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
காந்தி மார்க்கெட்டில் இருசக்கர வாகனத்துக்கு நுழைவுச் சீட்டு வழங்கும் வேலை செய்து வந்த வரகனேரி பகுதியைச் சேர்ந்த விஜய் ரகு (40) என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
கொலை செய்த பாபு என்கிற மிட்டாய் பாபு என்பவர் தப்பி ஓட்டம். போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.