தமிழ்நாடு

திருவண்ணாமலையில் இன்று மேலும் 172 பேருக்கு கரோனா தொற்று

DIN

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று மேலும் 172 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தமிழகத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரே நாளில் 172 பேருக்கு கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 2,354 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT