முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற தடையில்லை: உயர் நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:56 PM
ஜெயலலிதாவின் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற தடையில்லை: உயர் நீதிமன்றம்
பகிர்:


சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடையில்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போய்ஸ் கார்டன் கஸ்தூரி எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

மக்களின் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பல தலைவர்களின் இல்லங்கள் நினைவில்லங்களாக மாற்றப்பட்டுள்ளதாக நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments