கடலூர் மத்திய சிறையிலுள்ள 18 கைதிகளுக்கு கரோனா
கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடலூர் மத்திய சிறையில் உள்ள 18 கைதிகளுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே கடலூர் மத்திய சிறையிலுள்ள நான்கு 4 கைதிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 18 கைதிகளுக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.
இது சக கைதிகளுக்கு இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.