கோப்புப்படம் 
தமிழ்நாடு

கந்த சஷ்டி சர்ச்சை: மேலும் இருவர் கைது

​கந்த சஷ்டி சர்ச்சை தொடர்பாக கறுப்பர் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த மேலும் 2 பேரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN


கந்த சஷ்டி சர்ச்சை தொடர்பாக கறுப்பர் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த மேலும் 2 பேரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் விடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் அமைப்பின் யூ டியூப் சேனல் மீது மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் 5 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில் மற்றும் சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக குகன் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இருவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

என்னருகில் நீ... ரிது வர்மா!

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

SCROLL FOR NEXT