கோப்புப்படம் 
தமிழ்நாடு

கந்த சஷ்டி சர்ச்சை: மேலும் இருவர் கைது

​கந்த சஷ்டி சர்ச்சை தொடர்பாக கறுப்பர் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த மேலும் 2 பேரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN


கந்த சஷ்டி சர்ச்சை தொடர்பாக கறுப்பர் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த மேலும் 2 பேரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் விடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் அமைப்பின் யூ டியூப் சேனல் மீது மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் 5 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில் மற்றும் சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக குகன் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இருவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

SCROLL FOR NEXT