கோப்புப்படம் 
தமிழ்நாடு

கந்த சஷ்டி சர்ச்சை: மேலும் இருவர் கைது

​கந்த சஷ்டி சர்ச்சை தொடர்பாக கறுப்பர் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த மேலும் 2 பேரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

DIN


கந்த சஷ்டி சர்ச்சை தொடர்பாக கறுப்பர் கூட்டம் அமைப்பைச் சேர்ந்த மேலும் 2 பேரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கந்த சஷ்டி கவசத்தை அவமதிக்கும் வகையில் விடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் அமைப்பின் யூ டியூப் சேனல் மீது மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் 5 வழக்குகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த அமைப்பைச் சேர்ந்த செந்தில் மற்றும் சுரேந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக குகன் மற்றும் சோமசுந்தரம் ஆகிய இருவரை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஆட்சியர்கள் இடமாற்றம்!

SCROLL FOR NEXT