தமிழ்நாடு

அரசு மருத்துவமனைக்கு ரூ.5.லட்சம் செலவில் மருத்துவ உபகரணங்கள்

DIN


சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா வைரஸ் தொற்றால் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.சின்னதம்பி தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5 லட்ச மதிப்பிலான மருத்துவ உபகரணங்களைத் தலைமை மருத்துவர் கண்ணனிடம் வழங்கினார். 

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர்குழுத் தலைவர் அ.மோகன் செல்லக்கண்ணு இளையராஜா பன்னீர்செல்வம் உள்ளிட்ட செவிலியர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

வானிலை மாறுதே தீப்தி சதி!

‘சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் இவரா?

மே 14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!

சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டும்: தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன்

SCROLL FOR NEXT