தமிழ்நாடு

கடலூரில் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம்

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

DIN

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

இவ்விழாவில் 5 தேர்கள் பக்தர்களால் பக்தி கோஷத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் தீர்த்தவாரியும், இரவில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உளவுத்துறையில் வேலை வேண்டுமா?: டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

பாமக பெயர், சின்னம் விவகாரம்: நீதிமன்றத்தில் ராமதாஸ் கேவியட் மனுக்கள் தாக்கல்!

உணவகம் சென்ற டிரம்புக்கு சங்கடம்! நவீன கால ஹிட்லர் என மக்கள் கோஷம்!!

ரேபரேலியில் ராகுல் காந்தி!

ஃபஹத் ஃபாசில் - பிரேம் குமார் கூட்டணியில் புதிய படம்!

SCROLL FOR NEXT