முகப்பு
தமிழ்நாடு

கடலூரில் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம்

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:06 PM
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. 

இவ்விழாவில் 5 தேர்கள் பக்தர்களால் பக்தி கோஷத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் தீர்த்தவாரியும், இரவில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →