கடலூரில் விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம்
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலத்தில் உள்ள விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் கோயில் மாசி மகம் திருவிழா தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில் 5 தேர்கள் பக்தர்களால் பக்தி கோஷத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டது. நாளை ஞாயிற்றுக்கிழமை காலையில் தீர்த்தவாரியும், இரவில் தெப்ப உற்சவமும் நடக்கிறது.