தமிழ்நாடு

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை: பிச்சாவரத்தில் படகு சவாரி நிறுத்தம்

DIN

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் மாங்குரோவ் காடுகள் அடங்கிய சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில், கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படகு சவாரி மார்ச் 31-ம் தேதி வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் உத்தரவின் பேரில்,கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக மா்ர்ச் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை கடலூர் மாவட்டம் சிதம்ரம் அருகே தமிழ்நாடு சுற்றுலாக்கழகம் சார்பில் நடத்தப்படும் பிச்சாவரம் படகுக்குழாமில், படகுசவாரி நிறுத்தி வைக்கப்படுகிறது என சிதம்பரம் சுற்றுலா அலுவலர் க.சின்னசாமி பத்திரிகை குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT