தமிழ்நாடு

புதுச்சேரி மாஹேவில் மூதாட்டிக்கு கரோனா பாதிப்பு உறுதி 

DIN

புதுச்சேரி யூனியன் பிரதேசம் மாஹேவில் 68 வயது உடைய மூதாட்டிக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அபுதாபியிலிருந்து மாஹே வந்த அவருக்கு கரோனா அறிகுறிகள் இருப்பதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்னர், அவரது இரத்த மாதிரியை கோழிக்கோடு ஆய்வகத்தில் பரிசோதனை செய்ததில் கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மூதாட்டியைத் தனிமைப்படுத்தி மாஹே அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT