முகப்பு
தமிழ்நாடு

கரோனா வைரஸ் பரவல்: தமிழகத்தில் சிறைகளில் உள்ள  கைதிகளை சந்திக்க தடை

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழ்நாடு

கரோனா வைரஸ் பரவல்: தமிழகத்தில் சிறைகளில் உள்ள  கைதிகளை சந்திக்க தடை

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:12 PM
பகிர்:

தமிழகத்தில் உள்ள மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கரோனா வைரஸ் நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் அளவில் கூடுவதைத் தடுக்கும் வகையில் திரையரங்குகள் மூடப்பட்டன. 

கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் தமிழகத்தில் உள்ள 8 மத்திய சிறைகள் மற்றும் கிளைச் சிறைகளில் கைதிகளை சந்திக்க 2 வாரங்களுக்கு தடை விதித்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக கைதிகளை வழக்கறிஞர்கள், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →