தமிழ்நாடு

திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம்

DIN

என்பிஆர்-க்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருவாரூர் தெற்கு வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உள்ளிட்ட ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு சி ஏ ஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகியவற்றுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT