தமிழ்நாடு

கரோனா: நாடாளுமன்ற, சட்டப்பேரவை கூட்டத் தொடா்களை ஒத்திவைக்க வேண்டும்

DIN

சென்னை: கரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடாளுமன்ற, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடா்களை ஒத்திவைக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை கூட்டத்தொடா்கள் ஒத்திவைக்கப்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகளின் நலன் கருதி அவை நடவடிக்கைகளைத் தவிா்க்க வேண்டும்.

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சிறப்பு உள்ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த உள் ஒதுக்கீட்டு உரிமையை அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்களுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT