முகப்பு
தமிழ்நாடு

கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் விடுதலை 

கோவை மத்திய சிறையில் இருந்து 5 பெண் கைதி உள்பட 136 கைதிகள் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

தமிழ்நாடு

கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் விடுதலை 

கோவை மத்திய சிறையில் இருந்து 5 பெண் கைதி உள்பட 136 கைதிகள் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:16 PM
பகிர்:

கோவை மத்திய சிறையில் இருந்து 5 பெண் கைதி உள்பட 136 கைதிகள் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

கரோனா வைரஸின் தாக்கத்தால், நாட்டில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான சூழல் நிலவுகிறது. அந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

அதன்படி கரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கு கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும், அவ்வப்போது கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்த வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்று நாடு முழுவதும் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கோவை மத்திய சிறையில் இருந்து 5 பெண் கைதி உள்பட 136 கைதிகள் நள்ளிரவில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து மேலும் சிலரை விடுவிக்க சிறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →