தமிழ்நாடு

சீர்காழி அருகே நியாய விலைக் கடையில் கூட்டம்

DIN

நாகை மாவட்டம் சீர்காழி அருகே புத்தூரில் நியாய விலைக் கடை ஒன்றில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டமாக கூடி உள்ளனர்.

கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு போதிய விழிப்புணர்வு இல்லாமல் கூட்டம் கூடுவதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT