தமிழ்நாடு

விழுப்புரத்தில் கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவமனை: அமைச்சர் சிவி சண்முகம்

DIN


விழுப்புரம் நகர அரசு மருத்துவமனை கரோனா வைரஸ் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக தயார்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.

இதனை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவமனையாக தயாராகி வருகிறது. அங்கிருந்த நோயாளிகள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT