தமிழ்நாடு

ஹெலிகேம் மூலமாக கிருமிநாசினி தெளிக்கும் பணி

DIN

கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் எஸ் பி வேலுமணி துவக்கி வைத்தார். 

இதில் பிரத்தியேகமாக புரோன் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியையும் பார்வையிட்டார். அப்போது இன்று முதல் மாநகரம் சுற்றிலும் தூய்மைப் பணியாளர்கள் பல்வேறு இடங்களில் கிருமிநாசினி அளிக்கும் பணியை முழு வீச்சில் செய்ய வேண்டுமென அறிவுரையும் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மகள்!

பாலியல் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறது பாஜக: நீட்டா டிசோசா

குஜராத் சமூக ஆர்வலர் கொலை: பாஜக முன்னாள் எம்.பி. விடுதலை!

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

SCROLL FOR NEXT