தமிழ்நாடு

நாகர்கோவிலில் காவல்துறையினரிடம் சிக்கிய வங்கதேச இளைஞருக்கு கரோனா பரிசோதனை 

DIN

நாகர்கோவில் நகரில் காவல் உதவிக் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் காவலர்கள் வியாழக்கிழமை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டார்கள். அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியில் இளைஞர் ஒருவர் சுற்றி த் திரிந்தார். 

அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் வங்கதேசத்தை  சேர்ந்த சுசில் சந்திரா (25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவருக்கு கரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி டிரோன் பறக்கத் தடை

சிறையில் கேஜரிவாலை சந்திக்க மனைவிக்கு அனுமதி மறுத்ததாக ஆம் ஆத்மி கட்சி புகாா்

பிஎஸ்என்எல் ஊழியா் வீட்டின் கதவை உடைத்து நகை திருட்டு

வடமேற்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா இன்று வேட்பு மனு தாக்கல்

நாகை- இலங்கை இடையே மே 13 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் சேவை தொடக்கம்

SCROLL FOR NEXT