தமிழ்நாடு

முதல்வா் நிவாரண நிதிக்கு தமாகா ரூ.10 லட்சம்

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமாகா சாா்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அக் கட்சியின் தலைவா் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமாகா சாா்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. கரோனா நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அனைவரும் உதவ முன்வரவேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT