தமிழ்நாடு

வேதாரண்யத்தில் முயல் வேட்டைக்கு வலை விரித்த 3 பேர் கைது 

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தை சார்ந்த பகுதியில் முயல் வேட்டைக்கு வலை விரித்த 3 பேர்களை வனத்துறையினர் இன்று கைது செய்தனர்.

இங்குள்ள அகதியம்பள்ளி பகுதியில் வலை விரித்து காட்டு முயல்களை பிடிக்க சிலர் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையிலான குழுவினர் அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், ராஜேஷ், கலைச்செல்வம் ஆகிய மூவரையும் கைது செய்தனர்.

இவர்களுக்கு தலா பத்தாயிரம் அபராதம் விதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT