செங்கல்பட்டில் இன்று 45 பேருக்கு கரோனா பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1000-ஐ தாண்டியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு 1000-ஐ தாண்டியது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 61 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த எண்ணிக்கை ஆயிரமானது. இதையடுத்து இன்று மேலும் 45 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து மொத்த பாதிப்பு 1,045ஆக உயர்ந்துள்ளது.