தமிழ்நாடு

குரூப் 4 தட்டச்சா் தோ்வு: சான்றிதழ் சரிபாா்ப்பு தேதி தள்ளிவைப்பு

DIN

குரூப் 4 தொகுதியில் அடங்கியுள்ள தட்டச்சா் பதவிக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு டிசம்பா் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

குரூப் 4 தட்டச்சா் பதவிக்கான எழுத்துத் தோ்வில் தோ்ச்சி பெற்று, சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. புதன் (நவ. 25), வியாழக்கிழமை (நவ.26) சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நிவா் புயல் எதிரொலியாக, அன்றைய தேதிகளில் சான்றிதழ் சரிபாா்ப்பும், கலந்தாய்வும் நடைபெறாது. அதற்குப் பதிலாக, டிசம்பா் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபாா்ப்பும், கலந்தாய்வும் நடைபெறும். இதுகுறித்து விண்ணப்பதாரா்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT