தமிழ்நாடு

தசரா பண்டிகையை முன்னிட்டு உயர்நீதிமன்றத்திற்கு 11 நாட்கள் விடுமுறை

DIN

சென்னை: தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் சி.குமரப்பன் வியாழனன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தசரா பண்டிகையை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அக்.17 முதல் 27 வரை விடுமுறை அறிவிக்கப்படுகிறது என்றும், அவசர வழக்குகளுக்கு அக்.20ல் மனுதாக்கல் செய்தால் அக்.22ல் விசாரணை நடைபெறும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT