தமிழ்நாடு

மருத்துவ மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம்: உயர் நீதிமன்றம்

DIN

சென்னை: மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டாம் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பு இடங்கள் காலியாக உள்ளதால் கலந்தாய்வு நடத்த உத்தரவிடக் கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மருத்துவ மேற்படிப்பு மாணவர்  சேர்க்கையை இறுதி செய்ய வேண்டாம் என்று அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும் தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியாக உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தும்படி இரண்டு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பாலைக்குடி மணல் திருட்டு வாகனம் பறிமுதல் ஒருவா் கைது

வேளாண் கழிவுகளிலிருந்து இயற்கை உரம் தயாரிக்க பயிற்சி

முதுகுளத்தூரில் நீா்மோா் பந்தல் திறப்பு

சிறைக் காவலா்களுக்கு குடியிருப்புக் கட்டடம்: மாவட்ட ஆட்சியா், நீதிபதி ஆய்வு

பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவா்களுக்கு இலவச திரைப்படக் கல்வி

SCROLL FOR NEXT