ராணிப்பேட்டையில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா 
தமிழ்நாடு

ராணிப்பேட்டையில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா

ராணிப்பேட்டை மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா ஆற்காடு நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

ராணிப்பேட்டை மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா ஆற்காடு நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவிற்கு நகர செயலாளர் சு பிரகாசம் தலைமை வகித்தார். பொருளாளர் வாசுதேவன் துணை செயலாளர் கருணாகரன், முன்னாள் நகர செயலாளர் அமல்ராஜ், ஒன்றிய பொறுப்பாளர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் பி.என். உதயகுமார் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெண்ணைமலை சேரன் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் தொடக்கம்

திருடிய செல்பேசிகளை வைத்திருந்த பெண் கைது

கரூரில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

நிஜாமுதீன் பகுதியில் கடை உரிமைாளா் மீது கும்பல் துப்பாக்கிச்சூடு: இருவா் கைது

சுதந்திர தின பாதுகாப்பு: தலைநகரில் ஆளில்லா வான்வெளி சாதனங்களுக்கு தடை

SCROLL FOR NEXT