தமிழ்நாடு

கூட்டணியை விட்டுத் தரலாம், கொள்கையை விட்டுத்தர முடியாது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

DIN

மதுரை: கூட்டணியை விட்டுத் தரலாம்; ஆனால் கொள்கையை விட்டுத்தர முடியாது  என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

திங்களன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் செய்தியாளர்கள் அதிமுகவில் நிலவும் சூழல், பாஜகவுடனான உறவு   மற்றும் தேர்தல் கூட்டணி நிலவரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

கூட்டணியை வேண்டுமானால் விட்டுத் தரலாம்; ஆனால்  கொள்கையை விட்டுத்தர முடியாது.

எங்களைப் பொறுத்தவரை கூட்டணி என்பது துண்டு போன்றது; கொள்கை என்பது வேட்டி போன்றது.

அதிமுக என்பது பொங்கும் கடல் போன்றது; எக்காலமும் அழியாது. கொந்தளிப்பு வந்தாலும் அப்படியேதான் இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT