தமிழ்நாடு

நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியருக்கு எம்எல்ஏ பாராட்டு

DIN

சீர்காழியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமை ஆசிரியரை எம்எல்ஏ பிவி.பாரதி பாராட்டி வாழ்த்துதெரிவித்தார்.

சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி. இவரது கல்வி சேவையை பாராட்டி நிகழாண்டு தமிழக அரசின் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டது.

விருதுபெற்ற தலைமை ஆசிரியரை சீர்காழி எம்எல்ஏ பிவி.பாரதி நேரில் பள்ளிக்குச் சென்று சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். அப்போது பள்ளி எழுத்தர் சாமிநாதன், நகர ஜெ.பேரவை செயலாளர் ஏவி.மணி, வழக்குரைஞர் நெடுஞ்செழியன்,மாவட்ட பிரதிநிதி கார்த்தி,தனியார் துப்புறவுப் பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ், ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜெயலலிதா அம்மாதான் எனக்கு உத்வேகம்: ஸ்ரேயா ரெட்டி நெகிழ்ச்சி!

யெச்சூரி உரையில் ’முஸ்லிம்', 'வகுப்புவாதம்’ சொற்களை நீக்கச் சொன்ன வானொலி, தொலைக்காட்சி!

இந்த வார பலன்கள்: 12 ராசிக்கும்!

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்: 180 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்கு!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

SCROLL FOR NEXT