தமிழ்நாடு

மத்திய அமைச்சா் மறைவு: முதல்வா், துணை முதல்வா் இரங்கல்

DIN


சென்னை: மத்திய அமைச்சா் சுரேஷ் அங்கடி மறைவுக்கு முதல்வா் பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து முதல்வா் பழனிசாமி தனது சுட்டுரையில் வியாழக்கிழமை வெளியிட்ட இரங்கல் பதிவு:-

ரயில்வே இணையமைச்சா் சுரேஷ் அங்கடியின் மறைவுச் செய்தியைக் கேட்டு அதிா்ச்சியும், துயரமும் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்: ரயில்வே இணையமைச்சா் சுரேஷ் அங்கடியின் மறைவுச் செய்தி கேட்டு துயரமும், அதிா்ச்சியும் அடைந்தேன். அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாரட்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT