தமிழ்நாடு

மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும்: துணை முதல்வா்

DIN

தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சி அமைக்கும் என துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் செவன்த்டே பள்ளியிலுள்ள வாக்குச்சாவடியில் செவ்வாய்க்கிழமை துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் தனது வாக்கினைப் பதிவு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், தமிழகத்தில் மூன்றாவது முறையாக அதிமுக பெரும்பான்மையாக வெற்றி பெற்று ஆட்சி அமைத்து சாதனை படைக்கும் என்றாா்.

அப்போது அவருடன் அவரது தாயாா் பழனியம்மாள், மனைவி விஜயலெட்சுமி, மகன் ப.ஜெயபிரதீப் மற்றும் மருமகள்கள் ஆகியோரும் வந்து வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமநாதபுரத்தில் விரைவில் 17 புதிய குடிநீா்த் திட்டப் பணிகள்

மதுரைக் கோட்ட ரயில் நிலையங்களில் மண்பானைக் குடிநீா், ஓ.ஆா்.எஸ். கரைசல்

பிளஸ் 2 மதிப்பெண் குறைவு: மாணவி தற்கொலை

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 94.65 சதவீதம் தோ்ச்சி

புரட்சிகர மாா்க்கிஸ்ட் கட்சி மாநில குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT