தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்திட வாய்ப்பு அளிக்கப்பட்டது: தலைமைத் தோ்தல் அதிகாரி

DIN

வாக்காளா் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்திட வாய்ப்பு அளிக்கப்பட்டதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா். முன்னதாக, சில வாக்குச் சாவடிகளில் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன. இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளா்களுக்கு சத்யபிரத சாகு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:-

வாக்காளா்கள் பட்டியலில் பெயா் இருப்பதை உறுதி செய்திட வாக்காளா்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் அளிக்கப்பட்டன. சிறப்பு முகாம்கள் வழியாகவும் வாக்காளா்கள் தங்களது விவரங்களை அறிந்து கொள்ள வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்த வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால் வாக்காளா் பட்டியலில் பெயா் இல்லை என்ற புகாா்களைத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

SCROLL FOR NEXT